பெயரில் என்ன இருக்கிறது? – லா.சு.ரங்கராஜன்

“காந்தியடிகள் வர்ணாசிரமத்தை ஆதரித்தவராயிற்றே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் ‘ஹரிஜனங்கள்’ என்று பெயர் சூட்டுவானேன்?” என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கும், கண்டனங்களுக்கும் அண்ணல் காந்தியடிகளே, பல்வேறு சந்தர்ப்பங்களில் பதிலளித்திருக்கிறார்.  வர்ணாசிரம தர்மத்தைப்பற்றி காந்திஜி எழுதிய கட்டுரைகள் அடங்கிய ;வர்ண வியவஸ்தா’ என்ற சிறு புத்தகம் 1934-இல் வெளிவந்தது. அந்நூலுக்கு அளித்த நீண்ட முன்னுரையில் மகாத்மா காந்தி தமது நிலைபற்றிப் பின்வருமாறு விளக்கியுள்ளார்:    “முற்காலத்தில் இந்து சமூகம் ஒத்திசைவாக இயங்கி வருவதற்கு நான்கு பிரிவினர் கொண்ட வர்ணாசிரம தர்மம் ஓர்…

நாம் “துர்ஜனங்கள்” (சாத்தானின் பிள்ளைகள்)

அன்றொரு நாள்  நண்பர் ஒருவர் தீண்டத்தகாதவர்களை குறிக்க பயன்பட்டில் உள்ள அந்த்யஜா (கடைநிலை இழி பிறப்பாளன் ) என்கிற வார்த்தைக்கு பதிலாக ஹரிஜன்  (கடவுளின் பிள்ளைகள் ) என்கிற வார்த்தையை மாற்றாக பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். அந்த வார்த்தை நாகர் பிராமண சமூகத்தை சேர்ந்த மிகப்பெரும் முனிவரான நரசிங்க மேத்தா பயன்படுத்திய சொல். அவர் தீண்டத்தகாத மக்களை தனக்கானவர்கள் என்று சொல்லி அவர்களுக்காக ஓயாமல் இயங்கியவர் . அப்படி ஒரு மாபெரும் முனிவரால் பயன்படுத்தப்பட்ட சொல்லை…