பூனா வெடிகுண்டு – நாமக்கல் கவிஞர்

விந்தையில் விந்தை! காந்தியின் மேலும் வெடிகுண்டை யாரோ வீசினராம்! ஹிந்தும தத்தில் வந்தவர் யாரும் இப்படி யும்செய ஒப்புவரோ! நிந்தையில் நிந்தை இதைவிட வேறும் இந்திய நாட்டிற்கு வந்திடுமோ! இந்தவி பத்தில் காந்தியைக் காத்தது எந்தப் பொருளதைச் சிந்தை செய்வோம். சத்தியம் மெய்யே, சாந்தமும் மெய்யே சாதித் துயர்ந்திட்ட சாதுக்கள்மெய் நித்தமும் நின்று நம்மை நிறுத்து நீதி செலுத்திடும் ஜோதியும்மெய் பொய்த்திடும் பொய்யே போனது ஐயம் புண்ணியம் என்பதும் உண்மைஅதை உத்தமர் காந்தியின் மெய்த்தவ வாழ்வினில் உண்டு…

காந்தியை பூனா பார்ப்பனர்கள் கொன்றே விடுவார்கள் – 1931 ல் பெரியார்

மராட்டா பார்ப்பனர் பூனாவில் உள்ள பார்ப்பனர்கள் உயர்திரு திலகரைப் போலவே படு வருணாஸ்ரம தர்மிகள் என்பதும் அவர்கள் பெரிதும் திரு திலகர் கொள்கைகளைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதும் யாவரும் அறிந்ததேயாகும். உயர்திரு காந்திக்கும், பூனா பார்ப்பனர்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் முக்கியமான அபிப்பிராயபேதம் உண்டு. அது என்னவென்றால் திரு காந்தி தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும் என்று (வாயில் மாத்திரம்) பேசி வருவதைப் பற்றியதாகும்.அவர் காரியத்தில் ஆரம்பித்தால் திரு காந்தியை பூனா பார்ப்பனர்கள் கொன்றே விடுவார்கள். அப்படிப்பட்ட மராட்டா பார்ப்பனர்கள் இன்று…

“Madanlal zindabad, Madanlal ko chhoro”

To Dr. Syama Prasad Mookerjee 1 Queen Victoria Road New Delhi 29th January 1948 My dear Dr. Syama Prasad, I was anxious to meet you to have a talk about the present situation but unfortunately on account of my illness it has not been possible. I am leaving tomorrow morning for Wardha and, if health…

சத்தியம் செத்ததோ ? – கல்கி

எத்தனை காலம் இனி வாழ்ந்திருந்தாலும், 1948-ம் வருஷம் ஜனவரி மாதம் 30-ந் தேதி வரையில் இருந்தது போல் இனி நம் வாழ்க்கை ஒருகாலும் இராது. பெரும் வித்தியாசம் இருக்கத்தான் இருக்கும். சூரியன் நிரந்தரமாக அஸ்தமித்து உலகில் முடிவில் லாத இருள் சூழ்ந்து விட்டால் உலகத்தின் வாழ்க்கை முன்போல் இருக்க முடியுமா? ஒருநாளும் முடியாது. அந்த நிலையிலேதான் இன்று நாம் இருக்கிறோம். நமது வாழ் வில் அப்படி இருள் கவிந்திருக்கிறது. சென்ற முப்பது வருஷங்களாக, காந்தி மகானுடைய வாழ்க்கையைச்…

வாழ்க்கை வழிகாட்டி – அண்ணா

மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியார் என்ற பெயருடன் தென் ஆப்பிரிக்காவிலே முரட்டு வெள்ளையர்களுக்கு எதிராகச் சாத்வீகப் போராட்டம் நடத்திய காலத்திலும் நாட்டுத் தலைவராகி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்திய பல போராட்டங்களின்போதும் சிறைச்சாலையிலேயும் நாட்டு மக்களின் உள்ளத்திலே தூய்மையை உண்டாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பலமுறை உண்ணாவிரதம் இருந்த காலங்களிலும் அவர் சென்ற ரயிலைக் கவிழ்க்க முயற்சித்தபோதும் வெறியன் வெடிகுண்டு வீசியபோதும் ஆபத்து அவரை நோக்கி வந்தது. அவ்வளவு ஆபத்துகளிலிருந்தும் அவர் தப்பினார். “ஒவ்வோர் சமயமும் அவர்…

‘Nathuram did not leave the RSS’ – Gopal Godse

கேள்வி: நீங்கள் ஆர்.எஸ்.எஸில் ஓர் அங்கமா? கோபால் கோட்சேயின் பதில்: நாதுராம் (காந்தியைக் கொன்றவன்) தாத்தாத்ரியா நான் (கோபல் கோட்சே) கோவிந்தத் ஆகிய நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸில் இருந்தோம் எங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதைவிட ஆர்.எஸ்.எஸில் வளர்ந்தோம் என்றே கூற வேண்டும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போல் ஆகும்). கோபால் கோட்சேயின் இந்தப் பதிலுக்கு பிஜேபியினர் இதுவரை என்ன சமாதானம் சொல்லி இருக்கிறார்கள்? நாதுராம் கோட்சே உயிருடன் இல்லை – காந்தியாரைக் கொலை செய்த…