காந்திப் பசு – பாரதி
தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நியாயத்தை எடுத்துரைக்க 1909-ல் லண்டன் சென்ற பாரிஸ்டர் காந்தியின் பயணம் தோல்வியில் முடிந்தது. திரும்பிச் சென்றால் கைது செய்யப்படுவது நிச்சயம் என்ற நிலைமை புரிந்த மற்ற தலைவர்கள் வெளியே இருந்து கொண்டே போராட்டத்தைத் தொடர எண்ணி தலைமறைவாகி விட்டனர், காந்திஜியோ தென்னாப்பிரிக்கா திரும்பினார். எதிர்பார்த்தபடி அவரைக் கைது செய்து சிறையிலிட்டது தென்னாப்பிரிக்க அரசு. இது பற்றி தமது இந்தியா வார இதழில் பாரதி ஒரு கேலிச்சித்திரம் வெளிட்டு அதனடியில் பின் வரும் குறிப்பையும் பிரசுரித்தார்…