ஒரு கோடி ரூபாய் (திலகர் சுயராஜ்ய நிதி)

காளிதாஸன் (பாரதியாரின் புனைப்பெயர்) 11 ஆகஸ்டு 1921 , துன்மதி ஆடி 27 ஸெப்டம்பர் மாஸத்துக்குள் ஸ்வராஜ்யம் கிடைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் இன்றியமையாத தென்றும், அது கொடுக்காவிட்டால் இந்திய தேசத்து ஜனங்கள் ஸ்வராஜ்யத்தில் விருப்பமில்லாத தேசத் துரோகிகளே யாவார்களென்றும் ஶ்ரீமான் காந்தி முதலியவர்கள் சொல்லிக்கொண்டு வந்தனர். ஜனங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்து விட்டார்கள், அந்தத் தொகை எங்ஙனம் செலவிடப்படுகிறது? எப்போது செலவு தொடங்கப் போகிறார்கள்? ஒரு மாஸத்திலோ, இரண்டு மாஸங்களிலோ, அன்றி இன்னும் ஒரு…

“மகாத்மா” என்ற பட்டத்திற்கு நான் தகுதியற்றவன்

“இந்து மதம் தீண்டாமையை விட்டொழிக்கும் நாளில் இந்த தேசம் எனக்களித்த “மகாத்மா” என்ற பட்டத்தை ஏற்பேன்” (நாக்பூர்-டிசம்பர் 25– 1920). I would be [they said] worthy of the title [Mahatma] which the country has conferred on me—but which I have not accepted—only when Hinduism was purged of the evil of untouchability. – Gandhi SPEECH AT “ANTYAJ” CONFERENCE, NAGPUR December 25,…

காந்தி ஒரு “மகாத்மாவா” ?

காந்தி ஒரு மகாத்மாவா? இந்தக் கேள்வி குறித்து நான் மிகவும் மனவருத்தமடைகிறேன். இந்தக் கேள்வி எனக்கு எரிச்சலூட்டுகிறது என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நான் எல்லா மகாத்மாக்களையும் வெறுக்கிறேன். அவர்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்கள் இருந்து வருவது அவர்கள் பிறந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடு என்று கருதுகிறேன். நான் ஏன் இவ்வாறு கூறுகிறேனென்றால் அவர்கள், அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் பதிலாக, குருட்டுத்தனமான நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு முயல் கின்றனர். இரண்டாவதாக, மகாத்மா என்கிற…

“மகாத்மா” என்கின்ற பட்டத்தை நீக்குதல்

மகாத்மாவைப் பற்றி “தமிழ்நாடு” வின் கவலை “தமிழ்நாடு” பத்திரிகையானது 16-12-27 தேதி உபதலையங்கத்தில் கண்ணோட்டம் என்னும் தலைப்பின் கீழ் ஒரு வியாசம் எழுதி இருக்கின்றது. அதில் ஸ்ரீமான் காந்தி அவர்களை மகாத்மா என்று சொல்லாமல் வெறும் காந்தி என்று சொல்வதால் தனக்குப் பெரிய கவலை ஏற்பட்டு விட்டதாகக் காட்ட வெளிவந்து, உலகம் போற்றும் உத்தமர்களில் மகாத்மா காந்தி ஒருவர் என்றும், அதை மறுப்பவர் ஒன்று இழிகுணம் படைத்தவராக இருக்க வேண்டும் அல்லது மதியற்றவர்களாக இருக்கவேண்டுமென்றும் எழுதியிருக் கிறது.…