கத்தி வைத்துக் கொள்ளுங்கள் – பெரியார்

டில்லியில் காமராஜர் தங்கி இருந்த வீட்டுக்கு நெருப்பு வைத்து விட்டார்கள் பார்ப்பனர்கள்! ஏன் இப்படிச் சொல்லுகின்றேன் என்றால், நெருப்புவைத்த நாளில் சிருங்கேரி சங்கராச்சாரி, பூரி சங்கராச்சாரி முதலிய பார்ப்பன சமுதாயத் தலைவர்கள் டில்லியில் இருந்திருக்கிறார்கள்; தவிரவும், சந்தியாசிகள் (சாதுக்கள்) என்னும் போல் ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் பல பாகங்களிலுமிருந்து அன்று டில்லிக்கு வந்து இருக்கின்றார்கள். ஏன் இந்த சந்தியாசிகளைப் பார்ப்பனர்கள் என்கிறேன் என்றால், பார்ப்பனர் அல்லாத (சூத்திர) சாதிக்கு சந்தியாசம் கொள்ள உரிமை இல்லை. அவனைச் சாது வென்றோ,…

காமராசர் கொலை முயற்சி திட்டமிட்ட சதியே! – பெரியார்

காமராசர் கொலை முயற்சி சரித்திரம்  என்ற நூலிலிருந்து… நமது சென்னை அரசாங்கம், பார்ப்பனர்களுக்கு நிபந்தனை அற்ற அடிமை என்பதைச் சிறிதும் மானம் வெட்கம் இல்லாமல் காட்டிக் கொள் கிறது. சுயநலம் மேலோங்கினால் எப்படிப்பட்டவர்களுக்கும் நீதி, நேர்மை மாத்திரமல்லாமல் பலருக்கு மானம் வெட்கம்கூட மறந்தும், பறந்தும் போய் விடும். இதற்கு சரியான எடுத்துக்காட்டு என்னவென்றால் இம்மாதம் 7-ஆம் தேதி டில்லியில் சங்கராச்சாரிகள், சாதுக்கள், நிர்வாண சாமியார்கள் என்ற பெயர்களைத் தாங்கி நிற்கும் பல அயோக்கியர்களும், பசு வணக்கக்காரர்கள், பொதுமக்கள்…

பசுவதைக்கு தடை விதிக்கக் கோரி டெல்லியில் கலவரம்! துப்பாக்கி சூடு

மாலைமலர் காலச்சுவடுகளில் இருந்து ……….. பசுவதைக்கு தடை விதிக்க கோரி டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக உருவெடுத்தது. துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானார்கள். டெல்லியில் காமராஜர் தங்கி இருந்த வீட்டில் தீப்பந்தங்கள் வீசப்பட்டன. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.   பசுவதைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜனசங்கம் வலியுறுத்தி வந்தது. இதற்காக டெல்லி பாராளுமன்றம் முன்பு 7.11.1966 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. சில எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.  …

பசு வதை தடைச் சட்டம் குறித்து காந்தி

தடைகள் தீர்வல்ல இந்து மதம் பசுவைக் கொல்வதை இந்துக்களுக்கு மட்டும்தான் தடை செய்துள்ளது. உலகம் முழுமைக்கும் அல்ல. பிறருக்கு அதை செய்வது நிர்பந்தமாகும். நிர்பந்தம் மதத்துக்கு எதிரானது. இந்தியா இந்துக்களுக்கு மட்டுமல்ல, பிற மதத்தினருக்கும் உரியது. நாம் பசுவதையை தடையை அமுலாக்க முயன்றால், பாகிஸ்தான் உருவ வழிபாட்டை தடைசெய்வதை நாம் எப்படி எதிர்க்க முடியும்? நான் கோயிலுக்குச் செல்பவன் அல்ல. ஆனால் பாகிஸ்தான் கோயில்களுக்கு தடைவிதித்தால் நான் என் தலையே கொய்யப்படும் என்றாலும் அதை எதிர்க்க பாகிஸ்தான்…