காந்தியின் “ஆன்மீகம்”
அவரவர் உணவுக்கு அவரவரே வேலை செய்ய வேண்டும் என்றே கடவுள் மானிடரை படைத்திருக்கிறார்.வேலை செய்யாமல் சாப்பிடுகிறவர் திருடர். பசி என்ற ஒரே வாதம் தான் இந்தியாவை, நூற்கும் இராட்டைக்கு ஓடும்படி செய்திருக்கிறது. நூற்கும் தொழில் மற்றெல்லாத் தொழில்களிலும் மிகவும் மேன்மையானது. ஏனெனில், அன்புத் தொழில் இது. அன்பே சுயராஜ்யமாகும், அவசியமான உடலுழைப்பு வேலை, மனதை அடக்கும் என்றால் நூற்கும் இராட்டை மனதை அடக்கும். அநேகமாக சாகும் நிலையில் இருந்து வருபவர்களான கோடிக்கணக்கான மக்களைக் குறித்தே நாம் சிந்தித்தாக…