காந்தியை பூனா பார்ப்பனர்கள் கொன்றே விடுவார்கள் – 1931 ல் பெரியார்

மராட்டா பார்ப்பனர் பூனாவில் உள்ள பார்ப்பனர்கள் உயர்திரு திலகரைப் போலவே படு வருணாஸ்ரம தர்மிகள் என்பதும் அவர்கள் பெரிதும் திரு திலகர் கொள்கைகளைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதும் யாவரும் அறிந்ததேயாகும். உயர்திரு காந்திக்கும், பூனா பார்ப்பனர்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் முக்கியமான அபிப்பிராயபேதம் உண்டு. அது என்னவென்றால் திரு காந்தி தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும் என்று (வாயில் மாத்திரம்) பேசி வருவதைப் பற்றியதாகும்.அவர் காரியத்தில் ஆரம்பித்தால் திரு காந்தியை பூனா பார்ப்பனர்கள் கொன்றே விடுவார்கள். அப்படிப்பட்ட மராட்டா பார்ப்பனர்கள் இன்று…

‘Nathuram did not leave the RSS’ – Gopal Godse

கேள்வி: நீங்கள் ஆர்.எஸ்.எஸில் ஓர் அங்கமா? கோபால் கோட்சேயின் பதில்: நாதுராம் (காந்தியைக் கொன்றவன்) தாத்தாத்ரியா நான் (கோபல் கோட்சே) கோவிந்தத் ஆகிய நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸில் இருந்தோம் எங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதைவிட ஆர்.எஸ்.எஸில் வளர்ந்தோம் என்றே கூற வேண்டும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போல் ஆகும்). கோபால் கோட்சேயின் இந்தப் பதிலுக்கு பிஜேபியினர் இதுவரை என்ன சமாதானம் சொல்லி இருக்கிறார்கள்? நாதுராம் கோட்சே உயிருடன் இல்லை – காந்தியாரைக் கொலை செய்த…