நீதிக்கட்சித் தலைவர்களுடன் உரையாடல்

18-9-27 ல் மன்னார்குடியிலிருந்து நாகப்பட்டினம் பாசஞ்சர் இரயிலில் மறுநாள் காலை தஞ்சாவூருக்கு அண்ணலும் அவரது குழுவினரும் வந்து சேர்த்தார்கள். ஒவ்வொரு பெரிய நகருக்கு வரும்போதும், கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக அதற்கு முந்திய இரயில் நிலையத்தின் காந்திஜி இறங்கி விடுகிறார் என்பதை அறிந்த தஞ்சை மக்கள் இன்று ஒரு தந்திரம் செய்தார்கள், மன்னார்குடியிலிருந்து தஞ்சைக்குள் டாக்ரோடு வழியாக நுழையக்கூடிய இடத்தில் கூடி நின்றார்கள்,ஆனால் இம்முறை காந்திஜி அவ்வாறு இறங்கவில்லை, திட்டப்படி தஞ்சாவூர் ரெயில் நிலையத்திலேயே வந்து இறங்கினார். மறுபடியும் பொது…

Rajaji’s Views on INTER-CASTE MARRIAGE , WIDOW RE MARRIAGE , INTER-DINING , DEVADASI SYSTEM & TEMPLE ENTRY

On the question of inter-caste marriage, Rajaji shared liberal reformist ideas with Patel and Prasad. He encouraged and arranged not only inter-caste marriage but also supported widow remarriage. As early as in 1910, Rajaji arranged a Saivaite and Vaisnavite match causing local uproar and opposition, since the bride was also a widow.” However, Rajaji had…

கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது – அண்ணா

  கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது! கோடு, குன்றம் இரண்டும் ஓரேபொருளைக் குறிக்கும் சொற்களன்றோ என்பர் அன்பர், உண்மை. அதுபோலவே இங்கு நாம் விளக்க எடுத்துக் கொண்ட பிரச்னை சம்பந்தப்பட்டமட்டில், உயர்ந்தது தாழ்ந்தது என்னும் இருசொற்களுமம் கூர்ந்து நோக்கும்போது, ஒரே பொருளையே தருவதும் விளங்கும். எந்தப் பிரச்சனை? எந்தக் கோடு? எந்தக் குன்றம்? அச்சாரியார் பிரச்சனை! திருச்செங்கோடு! திருப்பரங்குன்றம்! இவையே சிலபல திங்களாக வீடு, நாடு, மன்றமெங்கும் பேசப்பட்டவை. இப்போது திருச்செங்கோடு தேர்தல் செல்லுபடியாகக் கூடியதே என்று…

காமராஜர் சிந்தும் கண்ணீர்! – அண்ணா

அந்த மோகனப் புன்சிரிப்பிலே, அவரும் சொக்கினார். பத்தரை மாற்றப் பசும்பொன் மேனியனே! ஓற்றைத் துகிடுத்த ஒளிவிடு வடிவழகா! பற்று ஆற்றவனே! பவம் அறுத்திடுவோனே!! – என்று அவர் அர்ச்சித்தார், ஒருநாள் இருநாளல்ல – ஒய்வின்றி இருபது ஆண்டுகள்!! தொழுது நின்றவரை, தூரத்திலிருந்து நாம் அழைத்து, “பக்திப் பரவசத்திலே மெத்தவும் உடுபட்ட அன்பரே! நீர்தொழும் தேவன், உமக்கு அருள்பாலிக்க மாட்டானே! பூசுரரின் பாசுரமே அந்தத் தேவனுக்குச் செந்தேன்! உன் மலரைவிட, அவர்கள் தரும் சருகு, அவருக்கு ஆனந்த மளிக்கும்!…

இராஜாஜியின் சமூக சீர்திருத்தப் பணிகள்

இராஜாஜி அரசியல்வாதியாக, ஆன்மீகவாதியாக, எழுத்தாளராக தமிழகத்தில் ஒளிர்ந்தவர். தொரப்பள்ளியில் ஒரு கிராம அதிகாரியின் புதல்வராகப் பிறந்து. படித்து, சேலத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராக உயர்ந்தவர். தனிப்பட்ட அளவில் உயரிய ஒழுக்கமுடைய எளிய வாழ்வினை இறுதிவரை வாழ்ந்தவர். கூர்த்தமதி கொண்டவர் இராஜாஜி. எனவே புகழை விட கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருந்தவர். அரசியலில் செக்குலரிசத்திற்கு ஆதரவாக இருந்தவர். எனவே சமத்துவம், சுதந்திரமுடைய ஜனநாயக சமுதாயம் மலர்வதை வாழ்நாள் இறுதிவரை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர். 1919களில் மகாத்மா காந்தியை சென்னையில் சந்தித்ததிலிருந்து…

பதவிக்குரிய தகுதி

சென்னை சட்டசபைக்குச் சபாநாயகர் தேர்தல் நடப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னால் ராஜாஜியிடம் திரு.சிவ சண்முகம் பிள்ளை வந்திருந்தார். வந்தவர் ராஜாஜியைப் பார்த்து, தாம் சபாநாயகர் தேர்தலுக்கு நிற்கப் போவதாகவும் தம்மை ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு ராஜாஜி,”அந்தப்பதவிக்குஇன்னும் யார் போட்டி போடுகிறார்கள்?” என்று கேட்டார். தென்னேட்டி விஸ்வநாதன் போட்டி போடுவதாக சிவசண்முகம் பதிலளித்தார். உடனே ராஜாஜி ‘விஸ்வநாதனைக் காட்டிலும் தாங்கள் எந்த விதத்தில் அந்தப் பதவிக்குத் தகுதி?” என்று சிவசண்முகம் பிள்ளையைப் பார்த்து வெகு அமைதியுடன்…

படித்த பட்டியல் இன இளைஞருக்கு உதவிய ராஜாஜி

ராஜாஜி முதலமைச்சராக இருந்த சமயம்.படித்த ஹரிஜன் இளைஞர்களுக்கு உத்யோகம் பண்ணி வைப்பதில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். வகுப்பு வாரியாகச் சர்க்கார் உத்தியோகங்களைக் கொடுக்க வேண்டுமென்ற விதி ஒன்று ஏற்பட்டிருக்கிறதல்லவா? இந்த விதியானது ஒவ்வொரு சாதியாகத் தாண்டி  ஹரிஜனங்களிடம் வரும்போது பயனில்லாமல் போய்விடுவது வழக்கம். அதாவது அந்த உத்யோகத்துக்குத் தகுந்த ஹரிஜன் அபேட்சகர் இல்லை என்று காரணம் சொல்லி விட்டு, மேல் சாதிக்காரர்களுக்குக் கொடுத்து விடுவது வழக்கம். ஒரு சமயம் போலீஸ் டெபுடி சூபரின்டெண்ட்  வேலைக்கு ஹரிஜன் வகுப்பின்…

தமிழ் ஹரிஜன்

தமிழ் ஹரிஜன் மகாத்மாஜி கடைசியாகச் சென்னைக்கு வந்திருந்தபோது அவரிடம் ராஜாஜி என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் பகல் 12 மணிக்கு மக்களால் பகிரங்கமாகச் சிறையை உடைத்து விடுதலை செய்யப்பட்ட முதல் ஆள் இவர் என்று கூறினார். மகாத்மாஜி “எந்த ஊரில் நடந்தது?” என்றார். “திருவாடானையில் ‘ என்றேன் நான் சுருக்கமாக. இவர் இப்போது சிறந்த தமிழ்ப் புத்தகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தங்கள் ‘ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் வெளியிடவிரும்புகிறார்.” என்று ராஜாஜி சொன்னார். காந்திஜி சிரித்துக்கொண்டு “அச்சா…

“Clique” – Kamaraj vs Rajaji (& Gandhi) – II

இந்தி பிரசாரசபை வெள்ளி விழாவில் கலந்து கொள்வதற்காக 1946 ஆம் ஆண்டில் காந்திஜி தமிழகத்திற்கு வந்திருந்தார். அவர் ஒரு வார காலம் தியாகராய நகரில் தங்கியிருந்தபோது அவரைத் தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் தமிழ் நாட்டில் மூலைமுடுக்குகளிலிருந்தெல்லாம் வந்து கூடியிருந்தார்கள். ஆகஸ்ட் போராட்டத்துக்குப் பின் காந்திஜி பின் புகழும் காங்கிரசின் செல்வாக்கும் நாட்டு மக்களிடையே பெரும் அளவில் ஓங்கியிருந்தன. அப்போது காமராஜ்தான் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர். ஆனாலும் காந்திஜி எப்போது சென்னை வருகிருறார். எந்த ஸ்டேஷனில் அவரைச் சந்தித்து…