Frontline – May 2015

The relevance of Ambedkar by N.Ram   Plus: Constitution maker by Aravind Elangovan Reservation: Possibilities and limitations by Anup Surendranath Situation of Dalits: Unequal citizens, still   SC/SCT Bill A Bill in limbo by  V.Venkatesan Squandered political legacy  by Venkitesh Ramakrishnan and ‘Education is the only solution’  Interview with Prakash Ambedkar Lip service to SCP

“மகாத்மா” என்ற பட்டத்திற்கு நான் தகுதியற்றவன்

“இந்து மதம் தீண்டாமையை விட்டொழிக்கும் நாளில் இந்த தேசம் எனக்களித்த “மகாத்மா” என்ற பட்டத்தை ஏற்பேன்” (நாக்பூர்-டிசம்பர் 25– 1920). I would be [they said] worthy of the title [Mahatma] which the country has conferred on me—but which I have not accepted—only when Hinduism was purged of the evil of untouchability. – Gandhi SPEECH AT “ANTYAJ” CONFERENCE, NAGPUR December 25,…

காந்தி ஒரு “மகாத்மாவா” ?

காந்தி ஒரு மகாத்மாவா? இந்தக் கேள்வி குறித்து நான் மிகவும் மனவருத்தமடைகிறேன். இந்தக் கேள்வி எனக்கு எரிச்சலூட்டுகிறது என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நான் எல்லா மகாத்மாக்களையும் வெறுக்கிறேன். அவர்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்கள் இருந்து வருவது அவர்கள் பிறந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடு என்று கருதுகிறேன். நான் ஏன் இவ்வாறு கூறுகிறேனென்றால் அவர்கள், அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் பதிலாக, குருட்டுத்தனமான நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு முயல் கின்றனர். இரண்டாவதாக, மகாத்மா என்கிற…

“மகாத்மா” என்கின்ற பட்டத்தை நீக்குதல்

மகாத்மாவைப் பற்றி “தமிழ்நாடு” வின் கவலை “தமிழ்நாடு” பத்திரிகையானது 16-12-27 தேதி உபதலையங்கத்தில் கண்ணோட்டம் என்னும் தலைப்பின் கீழ் ஒரு வியாசம் எழுதி இருக்கின்றது. அதில் ஸ்ரீமான் காந்தி அவர்களை மகாத்மா என்று சொல்லாமல் வெறும் காந்தி என்று சொல்வதால் தனக்குப் பெரிய கவலை ஏற்பட்டு விட்டதாகக் காட்ட வெளிவந்து, உலகம் போற்றும் உத்தமர்களில் மகாத்மா காந்தி ஒருவர் என்றும், அதை மறுப்பவர் ஒன்று இழிகுணம் படைத்தவராக இருக்க வேண்டும் அல்லது மதியற்றவர்களாக இருக்கவேண்டுமென்றும் எழுதியிருக் கிறது.…

தமிழ்நாட்டில் அம்பேத்கர் – V

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசாங்க நிர்வாக சபை மெம்பர் என்கின்ற முறையில் சென்னைக்கு வந்து 4, 5 நாள்கள் தங்கி இருந்து பல இடங்களில் பேசிவிட்டுப் போய் இருக்கிறார். அப்படி அவர்கள் பேசிய பேச்சுகளில் பார்ப்பனர்கள் பெரிய உத்தியோகங்களில் பதவிகளில் இருந்தால் எப்படி பார்ப்பனிய ஆதரவுக்கும் நலத்துக்கும் துணிகரமாய் வெள்ளையாய் பேசுவார்களோ அதுபோலவே பச்சையாய் பேசுகிறார் என்பது மிகுதியும், அதிசயப்படவும், பாராட்டத்தக்கதுமான காரியமாகும். நம் எதிரிகள் அவரை சர்க்கார்தாசர் என்று சொல்லக்கூடும்.  அதைப் பற்றி அவர்…

அம்பேத்கரின் மதமாற்றம் பாராட்டுக்குரியது! – அண்ணா

இந்து மதத்தைவிட்டு உளம் வெந்து கூட்டம் கூட்டமாக வெளியேறுகிற மக்களை, தனது அரவணைப்புக்குள் அன்புடன் தழுவிக் கொள்ளும் பணியினை, இப்போது புத்தநெறி ஆற்றி இருக்கிறது. ஒரே இடத்தில், ஒரே நாளில், ஆடவரும் பெண்டிரும் சிறார்களுமாகச் சேர்ந்து மூன்று இலட்சம் மக்கள், ஒரு மதத்தைவிட்டு வேறொரு மதம் புகுந்த சம்பவம், அதிலும் இந்து மதத்தைவிட்டுப் புத்த மதம் தழுவிய செய்தி, இதுவரை வரலாற்றில் இடம்பெற்றிருக்கவில்லை. இம்மத மாற்றச் செய்தியைச் சித்தரித்துள்ள ஒரு நிருபர், உலகில் வேறு எங்கும் நடைபெறாத…

V.I.முனிசுவாமி பிள்ளை அவர்கள் அம்பேத்கருக்கு அளித்த பதில்

நீலகிரியை சேர்ந்தவரும், பொதுவாழ்வில் தீவிரமாக இயங்கி வரும் ஹரிஜன ஆளுமையுமான   திரு.V.I.முனிசுவாமி பிள்ளை அவர்கள் அம்பேத்கருக்குப் பதில் அளித்துள்ள அறிக்கை கீழே இடம்பெறுகிறது. முனிசுவாமி பிள்ளை அவர்கள் 12 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராகவும், 1937-39 வரையிலான மெட்ராஸ் மாகாண காங்கிரஸ் அரசில் தீர்வை, வனங்கள் துறை அமைச்சராக இருந்தார். இந்தப் புத்தகத்தின்* முதல் பதிப்பு வெளிவந்ததற்குப் பிறகு நடந்த 1946-ம் வருடத் தேர்தலைப் பற்றி எழுதிய அம்பேத்கர் காங்கிரஸ் ஹரிஜன வேட்பாளர்கள் ஹரிஜனங்களின் வாக்குகளில் வெல்லவில்லை…

அம்பேத்கர் பவுத்தம் தழுவிய போது எடுத்துக் கொண்ட 22 உறுதி மொழிகள்

14-10-1956 ல் நாக்பூர் நகரில் அம்பேத்கர் அவர்கள் பவுத்தம் தழுவிய போது எடுத்துக் கொண்ட 22 உறுதி மொழிகள் 1. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி நான் வணங்கமாட்டேன். 2. இராமன், கிருஷ்ணன் இரண்டும் அவதாரமென எண்ணி நான் வணங்கமாட்டேன். 3. கணபதி, லட்சுமி மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று நான் வணங்கமாட்டேன். 4. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்து வந்ததாகவோ நான் நம்பமாட்டேன். 5. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான…