ஒத்துழையாமை இயக்கம் குறித்து பாரதி

சுதேசமித்திரன் பத்திரிகையும் தமிழ் நாடும் – ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி 30 நவம்பர் 1920 ரௌத்திரி கார்த்திகை 16 வடக்கே, ஸ்ரீ காசியினின்றும், தெற்கே தென் காசியினின்றும், இரண்டு தினங்களின் முன்னே, இரண்டு கடிதங்கள் என் கையில் சேர்ந்து கிடைத்தன,’ அவை யிரண்டும் சிறந்த நண்பர்களால் எழுதப்பட்டன. அவற்றுள் ஒன்று “பஹிரங்கக் கடிதம்” மற்றது ஸாதாரணக் கடிதம். ஆனால் இரண்டிலும் ஒரே விஷயந்தான் எழுதப்பட்டிருக்கிறது; ஒரே விதமான கேள்விதான் கேட்கப் பட்டிருக்கிறது. அதே கேள்வியைச் சென்னையிலுள்ள…

காந்தியின் “ஆன்மீகம்”

அவரவர் உணவுக்கு அவரவரே வேலை செய்ய வேண்டும் என்றே கடவுள் மானிடரை படைத்திருக்கிறார்.வேலை செய்யாமல் சாப்பிடுகிறவர் திருடர். பசி என்ற ஒரே வாதம் தான் இந்தியாவை, நூற்கும் இராட்டைக்கு ஓடும்படி செய்திருக்கிறது. நூற்கும் தொழில் மற்றெல்லாத் தொழில்களிலும் மிகவும் மேன்மையானது. ஏனெனில், அன்புத் தொழில் இது. அன்பே சுயராஜ்யமாகும், அவசியமான உடலுழைப்பு வேலை, மனதை அடக்கும் என்றால் நூற்கும் இராட்டை மனதை அடக்கும். அநேகமாக சாகும் நிலையில் இருந்து வருபவர்களான கோடிக்கணக்கான மக்களைக் குறித்தே நாம் சிந்தித்தாக…

மகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்

காந்தியடிகளின் வளர்ப்பு மகளுடன் ஒரு சந்திப்பு (20.10.1968) தமிழில் : காஞ்சி சு.சரவணன் கி.பி.1915-ஆம் ஆண்டில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய பிறகு குஜராத்தில் அஹமதாபாத்தில் உள்ள கோச்ரப்பில் சபர்மதி நதிக்கரையில் தன்னுடைய சமூக அரசியல் பணிகளின் மையமாக இருக்கும் பொருட்டு ஆசிரம வாழ்க்கையை துவக்கினார். அதில் தென்னாப்பிரிக்காவின் டால்ஸ்டாய் மற்றும் போனிக்ஸ் குடியிருப்பைப் போலவே தன்னுடைய சொந்த குடும்பத்தார் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரையும் ஆசிரமத்தில் இணைத்துக் கொண்டு ஒரு கூட்டு வாழ்க்கை முறையை நடத்தினார். அதில்…

காந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம் – திலகர்

அவந்திகா கோகலே எழுதிய காந்தியடிகளைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1918 மார்ச்சில் திலகர் எழுதிய முன்னுரை   தமிழாக்கம் : வாத்தியார் மோகன்   மகாத்மா காந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம். கடைபிடிக்க ஏற்றது என்பதே உண்மை. இதற்கு எதிரான வாதங்கள், காரணங்கள் சிரமப்பட்டு கண்டுபிடித்துக் கொண்டு இருப்பது தேவை இல்லாத ஒரு வேலை என எனக்குத் தோன்றுகிறது. காந்திஜியைப் போன்ற பாரிஸ்ட்டர்கள் பலர் இருக்கிறார்கள். அவருடைய தந்தை இந்திய மாநிலம் ஒன்றின் அமைச்சராக இருந்தார்.…

எனது வெட்கமும் துக்கமும்

சகன்லால் காந்தியின் பொறுப்பில் உள்ள ஸ்டோர் கணக்கில் ஏதோ தவறுதல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆசிரமத்தின் அப்போதைய செயலாளர் திரு. சகன்லால் ஜோதி ஒரு நாள் காந்தியடிகளிடம் வந்து அறிவித்தார். அன்று மாலைப்பிரர்த்தனையின் போது காந்தி மிகுந்த மனவேதனையுடன், ஆசிரமத்தில் ஒரு இழிசெயல் நடந்து விட்டது எனக்குறிப்பிட்டார். “சகன்லால் காந்தி சத்தியத்திலிருந்து தவறிவிட்டிருக்கிறார். சத்தியத்தை வாய்மையைக் கடைப் பிடித் தொழுகுவதே நம்முடைய இந்த ஆசிரமத்தின் குறிக்கோ வாகும். எனவே தான் இதற்கு “சத்தியாக்கிரக ஆசிரமம்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இப்பெயரைச் சொல்லிக்…

தென்னாப்பிரிக்க நிறவெறி

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்த போது கோபால கிருஷ்ண கோகலே ஆண்ட்ரூஸைக் காந்தியடிகளிடம் அனுப்பி வைத்தார். காந்தியடிகள் தனது கருத்தில் சிறிது மாறுதல் செய்ய வேண்டும் என ஆண்ட்ரூஸ் விரும்பினார். அப்பாவி ஆண்ட்ரூஸீக்கு இப்பணியில் சிறிதளவு வெற்றி கூடக் கிடைக்கவில்லை. மாறாக, ஆண்ட்ரூஸ் தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டு அண்ணலின் சீடரானார்.   ஒரு நாள் காலை ஆண்ட்ரூஸிடம் காந்தியடிகளுக்கு ஒரு வேலை இருந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்பொழுது ஒருவர் வந்து, ‘இன்று ஞாயிற்றுக்கிழமை யாதலால் ஆண்ட்ரூஸ்…

காந்தியை மனிதராகவே இருக்க விடுங்கள் – வினோபா

காந்தியைப் பொறுத்த வரையில் இத்தகைய மூட பக்திக்குத் தேவை இல்லை. அவர் ஒரு மனிதர் மட்டும் தான். அப்படி அவர் மனிதராகவே இருக்க வேண்டும். அவரை அப்படி இருக்க விடுவதால் தான் நமக்கு லாபம், அப்படிச் செய்வதால் நல்லவர் ஒருவரின் ஓவியம் நம் கண் முன் நிற்கும். இன்றைக்கு மிகத் தேவையான ஒழுக்க நெறிகள் எவை என்பது உலகத்துக்குத் தெரிய வாய்ப்புண்டாகும். அதை விட்டு அவரைத் தெய்வமாக்கினால் தெய்வங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை என்பதன்றி நமக்குக் கிடைக்க…