பேராசிரியர் அ.மார்க்ஸின் நூலுக்கு நான் எழுதிய முன்னுரை
https://facebook.com/raattai/ https://raattai.wordpress.com/ இல் கடந்த 3 வருடங்களாக காந்தி, பெரியார், அம்பேத்கர் மற்றும் இந்திய வரலாறு பற்றிய தகவல்களை சேகரித்துவருகிறேன். 2009-இன் ஈழப் பெருந்துயருக்குப் பின் சர்வதேச சமூகம் ஏன் நம்மை கைவிட்டது? நமக்கான சரியான அரசியல் எது? எங்கு தவறு இழைத்தோம்? போன்ற கேள்விகள் காந்தியின் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியது. ஆரம்பத்தில் காந்தி பற்றிய பதிவுகளை தேடிப்படிக்கும் போது பெரும்பாலும் அவை விமர்சனம் என்ற பெயரில் அவதூறாக இருப்பதையே கண்ணுற்றேன்.…